567
அ.தி.மு.க பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்ட ஓ.பி.எஸ்ஸை ஒரு போதும் கட்சியில் இணைக்க மாட்டோம் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல்வேறு விளையாட்டுப் போட்டிக...

399
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், வெந்நீர் வாய்க்கால் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எல்லோரையும் சாப்பிட்டீங்களா எனக் கேட்ட ஓ.பி.எஸ்., எ...

557
இரு சாதிகளையும் திராவிட கட்சிகள் சூழ்ச்சியால் பிரித்து வைத்திருந்ததாகவும், தற்போது பா.ஜ.கவினால் அனைவரும் அண்ணன் தம்பிகளாகி விட்டோம் என்று ராம நாதபுரத்தில் ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்தார் பலாப்பழ...

290
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரச்சாரம் மேற்கொண்ட ராமநாதபுரம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம், குடிநீர் பிரச்சனை தீர்ப்பதாகவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும் ...

317
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், பரமக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற பால்குட விழாவில் கலந்துகொண்டு, பக்தர...

291
38 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.கவினரால் கூட நாடாளுமன்றத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஒரு தொகுதியில் நின்று ஓ.பி.எஸ் என்ன செய்யப் போகிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி ...

639
போட்டியிடுவது சுயேட்சையாக என்றாலும் ஓ.பி.எஸை உற்சாகப்படுத்த கோஷமிடுவதில் அவரது ஆதரவாளர்களின் மனசு எப்போதும் உயர்ந்த மனசுதான்..!  தேனி மாவட்டம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஆதரவாளர்களு...



BIG STORY